Thursday, April 16, 2009

மழை


விண்ணோடு கோபம் ஏன்


மண்ணோடு வந்த பெண்ணே??????????


உன்னோடு நாணம் ஏன்

என்னோடு விலகி ஓடுவது ஏன்???????????????

1 comment: