Monday, April 6, 2009

எனக்காய் இருக்கிறாய்




அன்பான அண்ணனே
எனக்காய் இருக்கிறாய்
என்று உணர்த்தியவனே!!!!!!!!!!!!!!!
நொடியும் மறவாது
உன் முகமே
என் மனதில் !!!!!!!!!!!

1 comment: