Thursday, May 28, 2009

இறைவா உனக்கு


கற்களை உடைத்து பிழைக்கும்

வழி தந்த இறைவன்......

கல்லாகிபோன மனித இதயங்களை

உடைக்க கல்வி அறிவு தரமாட்டாரா எனக்கு?

ஒவ்வொரு குழந்தை தொழிலாளரின்

மனம் இதை தானே வேண்டுகிறது....

கேட்கவில்லையா இறைவா உனக்கு!!!!!!!!!!!!!

2 comments:

  1. kalvikum kulandhaikum nee thantha parisu

    ReplyDelete
  2. Onnu mattum puriyuthu...pudusa oru Joe Chaldra uruvagi irukkan....

    ReplyDelete