Friday, May 15, 2009

மறக்காமல் சொல்லமுடியுதடி


நடை தளர்ந்து

குரல் குறைந்து

உணவு வெறுத்து

முதுமை சுமந்து

முடியாத பொழுதும்

மறக்காமல் சொல்லமுடியுதடி

உன் மேல் நான் கொண்ட காதலை!!!!!

1 comment:

  1. un kadhalum unmayai nadai நடை தளர்ந்து piragum joe pravin arivar

    ReplyDelete